pcts_new
Untitled

S V S பள்ளி மாணவர்களுக்கு நன்கொடை வழங்கும் விழா - 29 .10. 2021

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக ஏழைகளுக்கு உதவுவதற்கான எங்கள் முயற்சிகள் தடைபட்டன. இருப்பினும், அது தளர்த்தப்பட்டபோது, தற்போதைய குழு (2021-2024), உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாதவர்களிடமிருந்து ரூ.95,000/-ஐ வெற்றிகரமாகத் திரட்டி 29.10.2021 அன்று எஸ்.வி.எஸ். பள்ளிக்கு நங்கொடையாக வழங்கியது. இது பள்ளி நிர்வாகத்தால் பெரிதும் பாராட்டப்பட்டது, ஏனெனில் இதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய 19 குழந்தைகளுக்கான முழு ஆண்டுக் கட்டணத்தையும் செலுத்தியதாகிறது. மேலும் இதனால் ஊழியர்களின் நிலுவைத் தொகையையும் செலுத்தியதாகிறது. இது இ

அறப்பணிகளின் புகைப்பட தொகுப்பு

  • 01
  • 02
  • 03
Untitled Document